Monday, October 11, 2010

ஒரு தடவை சொல்வாயா...........

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்

காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே













நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை

உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது

கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே என்ன செய்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்குச் சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலோ  தள்ளாடுவேன்

Sunday, October 10, 2010

பிரியாத வரம் வேண்டும்...

நட்பும் காதலும் இருவிழிகள்... 
இங்கே, ஒரு விழி போதுமென்றால், உன் வழியில் தெளிவில்லை... 
இரு விழியும் வேண்டுமென்றால், என்னோடு கைகோர்த்து நட, 
இருவிழியைக் கொண்டு, ஒருவழியில் நடப்போம்.....



பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை
நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

ஒரு வரி நீ ஒரு வரி நான்
திருக்குறளால் உன்னை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவில் நானே நீயாய் ஆனேன்

கீழ் இமை நான் மேலிமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே
நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேன்
உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

Saturday, October 9, 2010

It hurts.......

Love is cherished.... inside me
In our each words of care
in the tears, you dropped for me..
deep glance through the eyes..
I saw my dreams through your eyes...


Eventhough you are next to me..
I couldn't hold your hands..
Have no words to express my love..
because.....




Because.....
after seeing someone you love
loving someone else...
The hardest chapter of my life...


I was laughing all those days..
inside I was dying..
Why today came in my calendar?
It stifles my smile....
it's out of my control
Wish I was not there.....


The world seems to be empty
when I'm surrounded with friends
no fun anymore...
I couldnt find the horizon




When I was away..
you came near me like rolling waves...
Now am there at your step...
You seem to be a moon away ....


Don't let me down and go...
I have no life without you...

seeing someone you love
loving someone else...
The hardest chapter of my life...





Wednesday, October 6, 2010

Enchanted.....

Do you know
How much you mean to me...
I'll be loving you until my Life
floats with the clouds
Every day... Every moment,
i'll be thinking of you...
Being with you
Always reminds me that i'm living....
Naked eyes praying for the divine love.....














Paining eyes are staring at the sky till Rainbow
appears, to my heart..Awaiting
to pick the colour of love from
Various mixed up light through dews..
Even you are in front of me
Even our eyes talking to each other
you will Never realize that Always......
i'm in love with you.....

Saturday, October 2, 2010

காதல் வேதம்

மலையும் நதியும்
நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்
நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு


வானும் மண்ணும்
நீரும் ஒருநாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்
நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும் போது
மீதி வாழுமா
சகியே பிரியாதிரு
பெண்மையே பிரியாதிரு




முள்ளிலே கிடந்தாலும்
ஆணி மேல் நடந்தாலும்-2
கண்மணி மெய் தீண்டினால்
காயங்கள் பூவாகும்
காதலி கண் ஜாடையில்
சிலுவையும் சிறகாகும்
எந்த மாதமும்
பௌர்ணமியே...தேயாதிரு
அங்குலமும் நீங்காதிரு-வானும்

வண்டு வந்து தேனுண்டால்
பூவின் வலி யார் கண்டார்
நேசம் மட்டும் நீ கண்டாய்
நெஞ்சின் வலி யார் கண்டார்
பூக்களில் கண்ணீர் துளி
பொங்குதே யார் தந்தார்
சிந்திய கண்ணீரிலும்
உன் முகம் தானாடுது
காதல் ஒரு போர் போன்றது
என்பதே நான் கண்டது
கண்கள் கேட்குதே
காதலனே... பிரியாதிரு
கண் திரையில் மறையாதிரு-மலையும்





சூரியனும் அணைந்தாலும்
சந்திரனும் அவிந்தாலும்-2
உன் கண்ணில் சந்திரனுண்டு
இரவோடு வலம் வருவேன்
மறு கண்ணில் சூரியனுண்டு
பகலோடு வலம் வருவேன்
உந்தன் கண்களை
காதலியே... மூடாதிரு
கையருகே நீங்காதிரு-மலையும்

Friday, October 1, 2010

Qualities I look in my soulmate.....

  1. Funny, makes me smile
  2. Handsome
  3. Ambitious
  4. Intelligent
  5. Attractive-smells good/confident
  6. Faithful/Trusting
  7. Plays at least one sports
  8. Easily going, easily carries conversation, social
  9. passionate lover, loves me unconditionally
  10. Able to be professional when needed
  11. Good at managing finances
  12. Treats me like an equal
  13. Stands up for me
  14. Enjoys travelling
  15. Loved by my family, loves his and my family too
  16. Kisses me like he means it, and like it's the first time, every time
  17. Don't flirt with girls
  18. Get little jealous, but not too much
  19. At least one meal together, per day
  20. Lives each day to the fullest

Wednesday, September 22, 2010

If you forget me.....

 I want you to know
one thing.

You know how this is:
if I look
at the crystal moon, at the red branch
of the slow autumn at my window,
if I touch
near the fire
the impalpable ash
or the wrinkled body of the log,
everything carries me to you,
as if everything that exists,
aromas, light, metals,
were little boats
that sail
toward those isles of yours that wait for me.



Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.

If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.

If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.

But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine.